102
திண்டிவனத்தில் கைக்குழந்தையுடன்வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம், குடிபோதையில் வீடு புகுந்து கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறி, ஒருவரை அக்கம்பக்கத்தினர் பிடித்து தர்ம அடி கொடுத்த போலீஸில் ஒப்படைத்தனர்...

140
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை வாங்குவது போல நடித்து எட்டரை கிராம் கம்மலை திருடிய பெண்ணை சி.சி.டி.வி பதிவு அடிப்படையில் போலீஸார் கைது செய்தனர். நகை வாங்க வந்த ஆரோக்கியநாதபுரத்தைச் சேர்ந்த இவாஞ்ச...

176
கள்ளக்குறிச்சி மாவட்டம் கணியாமூரில் கரும்புத் தோட்டத்தில் மாணவியிடம் அத்துமீறியதைத் தட்டிக்கேட்ட விவசாயியை ஆட்களை திரட்டி வந்த தாக்கிய இளைஞர் கைது செய்யப்பட்டார். விவசாயி ரமேஷ் தனது நிலத்தில் இரு...

306
சென்னை கொடுங்கையூரில் உள்ள எஸ்.எஸ். ஹைதராபாத் பிரியாணி கடையில் சாப்பிட்ட 22 பேருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக கூறி உறவினர்கள் கடையை முற்றுகையிட்டதால் கடை இழுத்துப் பூட்டப்பட்டது. அதே போல சுகாதாரம...

444
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே அரவிந்த் என்பவர் தன்னுடன் திருமணம் தாண்டிய உறவில் இருந்த பெண்ணை, புளியங்குளத்தில் உள்ள முந்திரி காட்டிற்கு அழைத்துச் சென்ற போது 6 பேர் கொண்ட கும்பல் அவர்களிடம் அத்...

222
தென்காசி மாவட்டம் ஆழ்வார்க்குறிச்சியை அடுத்த செல்ல பிள்ளையார்குப்பத்தில் உச்சிமாகாளி என்ற பெண், கடன் தொல்லையால் 3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து, தாமும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதில் 3 வயது குழந்த...

183
தூத்துக்குடி மாவட்ட புவியியல் மற்றும் சுங்கத்துறை அலுவலகத்தில் 60 லட்சம் ரூபாயை பெண் ஒப்பந்த ஊழியர் கையாடல் செய்த புகார் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். அரசுக்கு குவாரி உரிமையாளர்...



BIG STORY